kanimozhi and karunanidhi [Image source : file image ]
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்களுடைய அம்மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் அவருடைய தந்தை கருணாநிதி மற்றும் அம்மா ராஜாத்தி அம்மாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மனவலிமையாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம் அன்னையர் நாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…