மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு கிடையாது-அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu
  • ஆட்சி நீடிக்குமா என்று திண்ணை பேச்சு பேசியவர்களுக்கு நடுவில் வரலாற்று சாதனை படைத்துள்ளோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  • மேலும்  மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக கழகத்தை ஆரம்பித்து வெற்றி கண்டவர் எம்.ஜி ஆர் புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும் மறைந்து பல ஆண்டுகள் ஆகியும், இன்றும் அவர்களது புகழ் நிலைத்து நிற்கும் அளவிற்கு அவர்களது செயல் இருக்கிறது

ஆட்சி நீடிக்குமா என்று திண்ணை பேச்சு பேசியவர்களுக்கு நடுவில் வரலாற்று சாதனை படைத்துள்ளோம். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது என்று முதல்வர் கூறினார். எனவே எந்த அச்சமும் தேவையில்லை.மக்கள் விரும்பும் திட்டங்கள் அனைத்தும் மக்களைசென்று கொண்டிப்பதால் சிறுபான்மை மக்களை திசைத்திருப்பும் அரசியல் செய்கிறார்கள் .இது எதார்த்த நிலை அல்ல திமுக போல் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் நிலை அதிமுக விற்கு இல்லை.ரஜினி அதிமுக நாளேடு குறித்து பேசாததற்கு அவரிடம் தான் கேட்க வேண்டும் , நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும். தமிழக மக்களின் நலனை பாதுகாப்பதே அதிமுக வின் லட்சியம். மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு கிடையாது.தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

22 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

56 minutes ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

1 hour ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

3 hours ago