#BREAKING: கோவிலில் மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு கட்டணம் இல்லை – அமைச்சர் சேகர் பாபு..!

Published by
murugan

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி,

  • மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருக்கும்பட்சத்தில், அந்த திருமணத்தை கோயில்களில் நடத்தக் கட்டணம் இல்லை.
  • கோயில்களில் மொட்டை அடிக்க இனிக் கட்டணம் இல்லை.
  • திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் செப் 17ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
  • இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். சென்னை உட்பட 10 இடங்களில் ரூ.150 கோடியில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை.
  • சூரிய ஒளி வெப்ப விளக்குகள் தேவைப்படும் அனைத்து கோவில்களிலும் பொருத்தப்படும்.
  • சென்னை வடபழனி முருகன் கோவில் இடத்தில் ரூ.2 கோடி செலவில் பன்னோக்கு கட்டடம் கட்டப்படும்.
  • திருக்கோவில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனைகள் செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ வசதி, உணவு, குளியல் வளாகம், நடைபயிற்சி வசதி மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.
  • திருச்செந்தூர் முருகன் கோவிலில் 150 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
  • தைத்திங்கள் முதல் நாள் அர்ச்சகர்கள் பூசாரிகள் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்படும் என அறிவித்தார்.

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

58 minutes ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

1 hour ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

3 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago