கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாவட்ட ஆட்சியர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் இதுவரை 113 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அம்மாவட்டத்தில் 15 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் முழு பரிசோதனை செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். தூத்துக்குடிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 1000 பேர் வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு பணிபுரியும் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க இம்மாதம் 3 ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…