கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்துவதில் தவறு ஏதும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் சென்றுள்ளார்.
அந்த நிகழ்வுக்குப் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் குறித்து புகழ வேண்டாம் என அவர் கூறியதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கோடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடத்த கோருவதில் தவறு ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…