இனிமேல் இவர்கள் செல்போன் பேச முடியாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக போக்குவரத்துத்துறை!

Published by
லீனா
  • தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • 2011-2019 வரை, 10,667 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய நாகரீகமான உலகில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.  இதனால்,சாலையில் நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்க்கு காரணம், சாலை விதிகளை பின்பற்றாமல், தனது இஷ்டப்படி நடந்து கொள்வது தான்.

இதனையடுத்து, தமிழக போக்குவரத்து துறை தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011-2019 வரை, 10,667 பேர் விபத்தில் இறந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டதை முன்னிட்டு தமிழக அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

56 minutes ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

1 hour ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

4 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

5 hours ago