தீபாவளி, தசரா பண்டிகைகளை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில் இயக்கபடும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரு மற்றும் மைசூரில் இருந்து தமிழகத்திற்கு சென்னை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் வருகின்ற அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை வண்டி எண் 06235 மற்றும் வண்டி எண் 06236 மைசூரு – தூத்துக்குடி அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்படுகிறது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…