இந்தியுடன் தமிழை சேர்த்து கொலை செய்தவர்கள் திராவிட கட்சியினர் – என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய கடந்து சென்று உள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை சாதித்து காட்டியவர் என கூறியுள்ளார்.
மேலும் அதே நம்பிக்கை பிரேமலதாவிடம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார். கடந்த 65 ஆண்டுகளில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இந்தி மொழியை மட்டுமல்ல தமிழ் மொழியையும் சேர்த்து அழித்துள்ளது என பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…