கொரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் பல கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து ஒரு வேளை உணவிற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் திரைப்படங்களில் தொழில் செய்து வந்தவர்களும் தான்.
இந்நிலையில், கொரானா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு அரசு தற்பொழுது உதவ முன்வந்துள்ளது. தமிழக அரசால் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…