இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் டிக்டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இதில் அடிமையாகி இருப்பதும் டிக்டாக் செயலியை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தி வருவதும் உண்டு.
இந்நிலையில், சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் டிக்டாக் செயலி மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பட்டாக்கத்தியை காட்டி நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மிரட்டல் கொடுப்பது போன்ற வரிகளை பாடி சவால் விடுத்துள்ளனர்.
இந்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தநிலையில் இது குறித்து விசாரணை செய்த போலீசார், மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணையில், ஏன் அந்த கோவம், ஏன் அப்படி பாடியுள்ளீர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு டிக் டாக் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…