திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு
திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் கே.சி வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த 25-ம் தேதி அமைச்சர் கே.சி வீரமணியின் சகோதரர் அழகிரி காரில் பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரிசுப்பொருள்கள் பறிமுதல் பற்றி வழக்குப்பதிவு செய்வதில் ஆளுங்கட்சிக்களுக்கு சாதகமாக டி.எஸ்.பி தங்கவேலு செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. தேர்தல் பார்வையாளர் ஷர்மா அளித்த அறிக்கையின் அடிப்படையில் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…