த.மா.கா சார்பில் திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, சென்னையில் வரும் 17-ம் தேதி தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் வரும் 17-ம் தேதி தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆர்பாட்டமானது, திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அதிமுக சார்பில், தமிழக அரசுக்கு எதிராக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என செய்தியாளர்களுக்கு ஜி.கே.வாசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு உள்ளாட்சி தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…