த.மா.கா சார்பில் திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, சென்னையில் வரும் 17-ம் தேதி தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் வரும் 17-ம் தேதி தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆர்பாட்டமானது, திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அதிமுக சார்பில், தமிழக அரசுக்கு எதிராக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என செய்தியாளர்களுக்கு ஜி.கே.வாசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு உள்ளாட்சி தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…