சாதிச்சான்றின் உண்மையை ஆராய TNPSC-க்கு அதிகாரமில்லை – ஐகோர்ட்

Published by
பாலா கலியமூர்த்தி

பட்டியலின சாதி சான்றிதழின் உண்மைத்தன்மையை பற்றி ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை.

பட்டியலினத்தவருக்கான சாதி சான்றிதழின் உண்மை தன்மையை பற்றி ஆய்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி.க்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசு ஊழியர் ஜெயராணி சான்றிதழை சரிபார்க்க அரசு கருவூல கணக்குத்துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப ஆணையிட்டுள்ளது. விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும், ஜெயராணி நேரில் ஆஜராகி விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயராணி கிறிஸ்துவ மாதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி பட்டியலினத்தவர் சாதிச்சான்று சமர்பித்திருந்தார் எனபது குறிப்பிடப்படுகிறது.

பணி நியமனத்தின் போது கணவருக்கு பதில் தந்தை பெயரில் பெற்ற சாதிசான்றை சமர்ப்பிக்க TNPSC உத்தரவிட்டுள்ளது. உத்தரவுக்கு எதிரான ஜெயராணி வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை எதிர்த்து TNPSC மேல்முறையீடு செய்தது. 1996-97-ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர், தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி வழக்கு தொடுத்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago