[Image Source : IANS]
பட்டியலின சாதி சான்றிதழின் உண்மைத்தன்மையை பற்றி ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை.
பட்டியலினத்தவருக்கான சாதி சான்றிதழின் உண்மை தன்மையை பற்றி ஆய்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி.க்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசு ஊழியர் ஜெயராணி சான்றிதழை சரிபார்க்க அரசு கருவூல கணக்குத்துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப ஆணையிட்டுள்ளது. விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும், ஜெயராணி நேரில் ஆஜராகி விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயராணி கிறிஸ்துவ மாதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி பட்டியலினத்தவர் சாதிச்சான்று சமர்பித்திருந்தார் எனபது குறிப்பிடப்படுகிறது.
பணி நியமனத்தின் போது கணவருக்கு பதில் தந்தை பெயரில் பெற்ற சாதிசான்றை சமர்ப்பிக்க TNPSC உத்தரவிட்டுள்ளது. உத்தரவுக்கு எதிரான ஜெயராணி வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை எதிர்த்து TNPSC மேல்முறையீடு செய்தது. 1996-97-ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர், தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி வழக்கு தொடுத்திருந்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…