இன்று மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதயவிழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
தஞ்சையை சோழ சம்ராஜியத்தை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது ஆண்டு சதயவிழா இன்று தஞ்சையில் அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் பெருமையை தஞ்சையில் கோவிலில் காட்டியவர்.இன்றும் உலகம் அதியத்தோடு பார்க்கும் அரசர்.வியப்பூட்டும் அவரின் கட்டக்கலை கம்பீரமாக ஆயிரமாண்டு கடந்து நிமிர்ந்து நிற்கிறது.
பொற்கால ஆட்சியை நடத்திய மன்னர்.போர் களத்தில் வெற்றியை மட்டுமே பார்த்த வீரதீர மன்னன் என்றெல்லாம் பெருமைக்கு சொந்தக்காரர் மாமன்னர் ராஜராஜ சோழன்
அவர் பிறந்த சதயத்தில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜராஜன்சோழரின் சிலையும் அலங்கரிக்கப்பட்டு அழகுற ஜொலிக்கிறது
.இன்று பெரிய கோவிலே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.இன்றைய நாளில் ஒவ்வொருவரும் அவரை நினைப்போம்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…