தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இன்னும் அடுத்த 24 மணிநேரத்திற்கு, கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், மேலும் மதுரை, கடலூர், திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று திடீரென, வேலூர், ஆம்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று திடீரென அதிக மழை பெய்தது. புதுச்சேரி நகரம் மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நேற்று மழை பெய்தது.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…