டோக்கனையே இ பாஸாக பயன்படுத்தலாம் – தமிழக அரசு அறிவிப்பு.!

பத்திரப்பதிவு டோக்கனை இ பாஸாக பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பத்திரப்பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை, பதிவு செய்யப்போகும் ஆவணத்தை ஆதாரமாக கொண்டு அனுமதிக்க வேண்டும். டோக்கன் மற்றும் ஆவணங்களை காண்பிப்போரை மாவட்டங்கள் இடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் அனுப்பி உள்ளார்.
பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ – பாஸாக பயன்படுத்திக் கொள்ள எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025