தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசிக்க உள்ளனர்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் ,உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனைகள், தொழில் துறையில் ஒப்பந்தமாக உள்ள புதிய கொள்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளனர். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்ய கோரிய ஆலோசனையும் நடைபெற உள்ளது. தலைமை தகவல் ஆணையர் தேர்வு முறை பற்றியும் விவாதிக்க உள்ளனர்.
முக்கியமாக பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கைகள் பற்றியும், இதில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாம்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…