சென்னை தீவுதிடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கை கூப்பி வணங்கி அஞ்சலி அஞ்சலி செலுத்தினார். அவருடன் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் நிர்மலா சீதாராமன், பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேப்டன் அவர்கள் இறப்பு செய்து கேட்டு பிரதமர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து, நேரடியாக சென்று விஜயகாந்த் குடும்பத்திற்கும், அவரது தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பிரதமர் சார்பில் ஒரு மலர் வளையம் சமர்ப்பித்தேன் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில்…
காஞ்சிபுரம் : பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக 2 பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.…
டெல்லி : இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்புவது இனி மிக…
சென்னை : இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு சென்று ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து…
டெல்லி : ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியாவின் AI315 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹாங்காங்…
இஸ்ரேல் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஜூன் 13…