ஓசூர் வழியாக காரில் சென்ற முதல்வரிடம் முக கவசத்தை கழற்ற சொன்ன பெண்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓசூர் வழியாக காரில் சென்றார்.
முதல்வர் அவர்கள் காரில் சென்ற போது, சாலையில் நின்ற ஒரு பெண், முதல்வரிடம் ‘உங்களை எப்போது பார்ப்பது. ஒரு நிமிடம் முக கவசத்தை கழற்றுங்கள். ஒருமுறை பார்ப்பதற்கு என கூறினார். உடனடியாக முதல்வர் முகக்கவசத்தை கழற்றி, அப்பெண்ணை பார்த்து சிரித்தார். பின் அப்பெண் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி, அதற்கு பெயரே ஸ்டாலின் தான் எனக் கூறினார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…