வள்ளியூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன் இவர் அப்பகுதியில் சொந்தமாக கடை வைத்துள்ளார், இந்நிலையில் தனக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதால் போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து காவல் போலீசார் கைது செய்து கடையில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதனை அடுத்து இசக்கியப்பன் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் மீது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதால் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…