சத்தியமங்கலம் அருகே உள்ள கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இரு கிராமங்களை சுற்றி மாயாறு ஒடுக்கிறது.இவர்களின் முக்கிய போக்குவரத்து வசதியே பரிசில் தான்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் பெருக்கடித்து ஓடுகிறது.வெள்ளம் மாயாற்றில் ஓடுவதால் கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இந்த இரு கிராம மக்கள் பரிசில் பயணம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமலும் , வெளி ஊருக்கு சென்றவர்கள் தங்கள் கிராமத்திற்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.இது போன்று வெள்ளம் ஏற்படும் போது தங்களின் இயல்பு வாழ்கை பாதிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இயல்பு வாழ்கை பாதிக்காமல் இருக்க மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரவும் இந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…