சத்தியமங்கலம் அருகே உள்ள கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இரு கிராமங்களை சுற்றி மாயாறு ஒடுக்கிறது.இவர்களின் முக்கிய போக்குவரத்து வசதியே பரிசில் தான்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் பெருக்கடித்து ஓடுகிறது.வெள்ளம் மாயாற்றில் ஓடுவதால் கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இந்த இரு கிராம மக்கள் பரிசில் பயணம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமலும் , வெளி ஊருக்கு சென்றவர்கள் தங்கள் கிராமத்திற்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.இது போன்று வெள்ளம் ஏற்படும் போது தங்களின் இயல்பு வாழ்கை பாதிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இயல்பு வாழ்கை பாதிக்காமல் இருக்க மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரவும் இந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…