வெள்ளம் :மாயாற்றின் வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் இரண்டு கிராமங்கள்!

Published by
murugan

சத்தியமங்கலம் அருகே உள்ள கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இரு கிராமங்களை சுற்றி  மாயாறு ஒடுக்கிறது.இவர்களின் முக்கிய போக்குவரத்து வசதியே பரிசில் தான்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் பெருக்கடித்து ஓடுகிறது.வெள்ளம் மாயாற்றில் ஓடுவதால் கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இந்த  இரு கிராம மக்கள் பரிசில் பயணம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமலும் , வெளி ஊருக்கு சென்றவர்கள் தங்கள் கிராமத்திற்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.இது போன்று வெள்ளம் ஏற்படும் போது தங்களின் இயல்பு வாழ்கை பாதிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இயல்பு வாழ்கை பாதிக்காமல் இருக்க மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரவும் இந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Published by
murugan
Tags: flooded

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

9 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

10 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

10 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

10 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

12 hours ago