தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு போதுமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் இருக்கிற மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ஊக்கத் தொகையை தந்து மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சி பாடுத்திருக்கிறார்கள்.
நானும், சுகாதாரத்துறை செயலாளரும் போகிற இடங்களிலெல்லாம் மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்த தான் கோவையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் முதல்வர் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு போதுமானது. 25 லட்சம் தடுப்பூசியில் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன என தெரிவித்தார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…