கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதி கொரோனா பரவல் காரணமாக அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேற்றைய தினம் தடைகளை மீறி சமூக விலகலை கடைப்பிடிக்காமல் பலர் அஞ்சலி செலுத்திய காரணத்தால் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, வீரப்பனின் இளைய மகள் பிரபாவதி, பாஜக மாநில இளைஞரணி நிர்வாகியான வித்யாராணி உள்ளிட்ட 100 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…