புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் 4000 வீடுகள் கட்டும் தமிழக அரசு..!! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம் 4000 வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது.இதனை எதிர்த்தும்,இதற்கு தடை கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியது .மேலும் வீடுகள் கட்டுவது தொடர்பாக இன்னும் 7 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025