வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் பாஜக நிர்வாகி குஷ்புவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இதனால்,மாநிலம் முழுவதும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில்,வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இரண்டாவது அலையின்போது கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில்,தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,நடிகையும்,பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளருமான குஷ்பு அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக,பாஜக பிரமுகர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“சரி.கடைசியாக 2 வது அலைகளைத் தடுத்த பிறகு,தற்போது கொரோனா எனக்கு வந்து விட்டது.நான் இப்போது நேர்மறை சோதனை செய்தேன்.எனக்கு running nose ஆக உள்ளது.என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே,அடுத்த 5 நாட்களுக்கு என்னை மகிழ்விக்கவும்.நீங்களும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…