தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள வெற்றிடத்தை நடிகர் விஜய் நிரப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டமானது அதன் மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா தலைமையில் கூடியது.அக்கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.ராஜா, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழ் திரையுலகில் அவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார், மேலும் பேசிய அவர் திரையில் வெளியிடப்படும் படங்களுக்கான வரிகளை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…