தமிழழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்று வந்த வேளையில் .அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசனை ஒன்றிய அலுவலகத்தில் உட்புகுந்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு தாக்குதல் நடத்தி அரிவாளால் வெட்டி விட்டு சென்று விட்டனர்.
மேலும் அவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றனர். அதனை அடுத்து டிஎஸ்பி வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில் 2 நபர்களை போலீசார் பிடித்துள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…