இன்று அண்ணல் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இனி அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என நேற்றே சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைப்பதற்கு அம்பேத்காரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…