தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.முதல் கட்டமாக 27 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதில் கட்சி அடிப்படை இல்லாமல் ஊராட்சி மன்ற உறுப்பினர் ,ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி கடந்த 16 -ஆம் தேதி நிறைவடைந்தது.மொத்தமாக 3,00,2994 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதில் 3643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.48,891 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.பின்னர் வெளியிடப்பட்ட இறுதிவேட்பாளர் பட்டியலில் 18,570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர்.2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும் பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட போலீசார்,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்வும் ,இணையதள கண்காணிப்பு மூலம் கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…