ஓமலூர் பஞ்சாயத்தில் ரூ.11.55 லட்சத்திற்கு மாஸ்க், கிருமிநாசினிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததா ..? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓமலூர் ஊராட்சி சார்பில் கொரோனா நிவாரண நிதியிலிருந்து கிருமிநாசினி வாங்கியதில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க கோரி சிவஞானவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சித்துறை தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…