செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது. தொடர் கனமழையால் நீர் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 கனஅடியை கடந்தது. ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாக கொண்டுள்ளது, ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3248 கனஅடியாக வருகிறது.
இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…