ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமைடைந்ததை தொடர்ந்து கர்நாடகா காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 20,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், 6,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கபினி அணைக்கு 23,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால் 30,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரண்டு அணைகளில் இருந்தும் தற்பொழுது வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 36,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஓகேனக்கல்லுக்கு இன்று மதியம் 15,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…