சென்னையில், தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் (75-ஆம் ஆண்டு) பவளவிழா நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
சென்னையில், தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் (75-ஆம் ஆண்டு) பவளவிழா நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்போது அந்த நிக்வில் பேசிய அவர், இந்த திருச்சபை இன்னும் நூற்றாண்டு விழா காண வாழ்த்துகிறேன்.
தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுஹாம். அந்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என கம்பீரமாக சொல்வோம். மக்களுக்கு பணியாற்றுகின்ற அரசாக, உங்கள் உருவாக்கி தரப்பட்டுள்ள அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…