மாநிலங்களவைக்கு 23 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.இந்த முறை எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார்.
அந்த வகையில் மாநிலங்களவையில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் பேசிய மதிமுக எம்.பி. வைகோ,
சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்ட திருத்த மசோதா, ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார். தனிநபர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்க வைக்கும் இந்த மசோதாவின் அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் போராளிகளை, பழி வாங்க நேரிடும் என்றும் கூறினார். நாடுகளின் கூட்டமைப்பு தான் இந்தியா என்றும் இதனால் இதனை இந்திய ஐக்கிய நாடுகள் ( United States of India) என்றே அழைக்க வேண்டும் என்றும் கூறினார் மதிமுக எம்.பி. வைகோ.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…