பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம்.
இன்று பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான பல பிரச்சனைகள் உருவாகி வருகிற நிலையில், பத்திரிக்கையாளர்கள் பல இக்கட்டான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில்,, இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘ஊடக துறையினருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் செயல்பட்டால், நிச்சயமாக பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஜனநாயகத்தை மதித்து பத்திரிகையாளரை போற்றும் வகையில் செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…