பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம்.
இன்று பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான பல பிரச்சனைகள் உருவாகி வருகிற நிலையில், பத்திரிக்கையாளர்கள் பல இக்கட்டான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில்,, இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘ஊடக துறையினருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் செயல்பட்டால், நிச்சயமாக பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஜனநாயகத்தை மதித்து பத்திரிகையாளரை போற்றும் வகையில் செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…