தமிழர் தலைநிமிர விரும்பிய கர்ம வீரர் காமராஜர் விருப்பம் நிறைவேற உழைப்போம் என மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களை பலரும் இந்நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழர்கள் தலை நிமிரவும் தமிழக உரிமைக்காக தன்னை அர்ப்பணிக்கவும் செய்த தனிப்பெரும் தலைவர் ஏழைகள் ஏற்றம் பெறவும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவும் அவர் விரும்பினார். அப்பெரும் தலைவரின் விருப்பத்தை நம் கடமையாக கொண்டு உழைப்போம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…