தமிழர் தலைநிமிர விரும்பிய கர்ம வீரர் காமராஜர் விருப்பம் நிறைவேற உழைப்போம் என மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களை பலரும் இந்நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழர்கள் தலை நிமிரவும் தமிழக உரிமைக்காக தன்னை அர்ப்பணிக்கவும் செய்த தனிப்பெரும் தலைவர் ஏழைகள் ஏற்றம் பெறவும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவும் அவர் விரும்பினார். அப்பெரும் தலைவரின் விருப்பத்தை நம் கடமையாக கொண்டு உழைப்போம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்…
மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…