உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது.இதன் காரணமாக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய தேதியை அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை பாமக சார்பில் நடத்தப்பட்டது. இதன் பின்னர் பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியில் எப்படி போட்டியிடுவது, எந்தெந்த தொகுதியை பகிர்ந்து கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்தோம். இதனை மருத்துவர் மற்றும் அன்புமணி உடன் ஆலோசனை செய்து எங்கள் முடிவை தெரிவிப்போம். முதல்கட்ட பேச்சுவார்த்தை தான் முடிந்துள்ளது. கூட்டணி தொகுதி பங்கீடு குறித்தி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்.இந்த கூட்டத்தில் பாமக வலுவான தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அதிமுக வலுவான பகுதியை அவர்களுக்கு விட்டு கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…