தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருக்கும் அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை எம்கேபி நகரை சேர்ந்தவர் ஜான்சன் 38 வயதான இவருக்கு ஜான் என்ற ஒரு தம்பி உள்ளார் ,ஜான் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ,மேலும் அவருடைய அண்ணன் ஜான்சன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார் .
இந்த நிலையில் ஜான்சன் குடித்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் தம்பி என்று கூட பார்க்காமல் ஜானிடம் தகராறு செய்தார், வாக்குவாதம் அதிகமானதால் கம்பியால் ஜான்சன் ஜானை பலமாக தாக்கினார் இதில் பலத்த காயம் அடைந்த ஜான் தாண்டி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவனைக்கு சென்று அங்க காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு வீடு திரும்பினார், நேற்று வீடு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார் , மேலும் இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ஜான் அண்ணன் ஜான்சனை தேடி வருகின்றார்கள்.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…