நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை மட்டும் தான், ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் வேலுமணி, நம் எதிரி திமுக தான், நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை மட்டும் தான். நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர மக்கள் விரும்புவதால் அதற்கு நாம் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா சென்னை வந்துள்ள நிலையில், அமைச்சர் வேலுமணியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசப்படுகிறது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…