மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, இன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போழுது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை பற்றிய நிலையால அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தை தவிர்த்து, பிறமாநிலங்களில் எய்ம்ஸ் அமைப்பதில் தற்போதைய நிலை என்ன? எனவும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவ. 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…