சட்டப்பேரவை கூட்டம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவே முதலமைச்சர் இன்று ஆளுநரை சந்திக்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரை சந்திக்க சென்றுள்ள முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், உதவி அலுவலர்கள் சென்றுள்ளனர். கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆளுநர் உரையில் இடம்பெறக்கூடிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல கலைவாணர் அரங்கத்தில் அதற்கான வேலைகளும் நடந்து கொண்டு வருகிறது.
முதல்வர், ஆளுநருடன் சந்திப்பிற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை எப்போது கூடுகிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும் தேதியை சபாநாயகர் அப்பாவு மாலை 6:30 மணிக்கு அறிவிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…