குடம் இங்கே!தண்ணீர் எங்கே? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடைபெற்றது.இந்தபோராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், குடம் இங்கே!தண்ணீர் எங்கே? என ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு தீர்க்க வேண்டும்.மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை. தங்களது பதவியை காப்பாற்றவே யாகம் நடத்துகின்றனர்.தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.என்னை ‘நல்லாட்சி துறை’ அமைச்சர் என்றே அழைப்பார்கள் என்று பேசினார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…