சென்னை கோயம்பேட்டையை அடுத்த நெற்குன்றத்தில் உள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் ஆவார்.இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி காயத்ரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் பிரேத பரிசோதனையில் நாகராஜ் கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணாமாக வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் நாகராஜின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அதில் காயத்ரிக்கும் நாகராஜனின் நண்பர் மகேந்திரனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இது நாகராஜுக்கு தெரியவந்துள்ளது.இந்நிலையில் நாகராஜ் காயத்ரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.பின்னர் மகேந்திரனையும் கொலை செய்து விடுவதாக எச்சரித்துள்ளார்.இந்த தகவல் மகேந்திரனின் மனைவி பானுவிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் காயத்ரியும் பானுவும் சேர்ந்து நாகராஜை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.இதன் அடிப்படையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் தலைவாணியால் முகத்தையும் அளித்தியும் கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் காயத்ரியையும் மகேந்திரனின் மனைவி பானுவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெர்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…