செங்கல்பட்டு மாவட்டம், சுசுவாஞ்சேரியில் உள்ள பெரிய தெருவை சேர்ந்தவர், கம்ருதின். இவருக்கு திருமணமாகி பாத்திமா கனி என்ற மனைவி உள்ளார். இவர், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள், செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்றபோது இவர்களின் வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அப்பொழுது தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து, பாத்திமா மேலே ஏறியது.
கணவர் கண் முன்னே நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பாத்திமா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாத்திமாவில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…