செங்கல்பட்டு மாவட்டம், சுசுவாஞ்சேரியில் உள்ள பெரிய தெருவை சேர்ந்தவர், கம்ருதின். இவருக்கு திருமணமாகி பாத்திமா கனி என்ற மனைவி உள்ளார். இவர், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள், செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்றபோது இவர்களின் வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அப்பொழுது தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து, பாத்திமா மேலே ஏறியது.
கணவர் கண் முன்னே நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பாத்திமா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாத்திமாவில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…