கள்ளகாதலுக்காக தன் கணவரை மெரினா பீச்சிற்கு வரவழைத்து கொலை செய்த மனைவி!

Published by
மணிகண்டன்

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர், நெற்குன்றம் பாடிகுப்பம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி உள்ளது இவரது மனைவியின் பெயர் ஜெயபாரதி. இவரது மனைவி ஜெயபாரதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இவரகளது கள்ளத்தொடர்புக்கு ஜெயபாரதியின் கணவர் கார்த்தி முட்டுக்கட்டையாக இருப்பது இருவருக்கும் இடைஞ்சலாக இருந்துள்ளது. ஆதலால், ஜெயபாரதி தனது கணவர் கார்த்திக்கை சென்னை மெரினா பீச்சுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஹரி கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் கார்த்திகை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போது கொலை செய்தவர்களை போலீஸார் மெரினா போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். அப்போது, கொலை செய்தவர்களில் இருவர் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் அவர்களை மட்டும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளித்த சென்னை நீதிமன்றம் கார்த்திகை கொன்ற ஜெயபாரதி மற்றும் கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Published by
மணிகண்டன்
Tags: #Chennai

Recent Posts

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

56 minutes ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

1 hour ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

1 hour ago

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

2 hours ago

”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…

3 hours ago

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

3 hours ago