சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர், நெற்குன்றம் பாடிகுப்பம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி உள்ளது இவரது மனைவியின் பெயர் ஜெயபாரதி. இவரது மனைவி ஜெயபாரதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இவரகளது கள்ளத்தொடர்புக்கு ஜெயபாரதியின் கணவர் கார்த்தி முட்டுக்கட்டையாக இருப்பது இருவருக்கும் இடைஞ்சலாக இருந்துள்ளது. ஆதலால், ஜெயபாரதி தனது கணவர் கார்த்திக்கை சென்னை மெரினா பீச்சுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஹரி கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் கார்த்திகை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போது கொலை செய்தவர்களை போலீஸார் மெரினா போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். அப்போது, கொலை செய்தவர்களில் இருவர் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் அவர்களை மட்டும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளித்த சென்னை நீதிமன்றம் கார்த்திகை கொன்ற ஜெயபாரதி மற்றும் கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…