பாஜக ஆட்சியமைக்கும் என சிலர் பேசி வருவதாகவும், ஆனால் அதற்கு மக்கள் வாய்ப்பளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கொத்தவச்சாவடியில் உள்ள துறைமுக பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், வளர்ந்த மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி கூறியதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், கடனை வட்டியுடன் செலுத்துகின்ற மாவட்டம் தமிழகம் தான் என கூறிய அவர், ரிசர்வ் வாங்கி எப்பொழுதும் போல தமிழகத்திற்கு நிதி வழங்கவேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பாஜகவும் ஆட்சி அமைக்கும் என விருப்பமாக சிலர் பேசுகின்றனர். ஆனால் மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…