பாஜக ஆட்சியமைக்கும் என சிலர் பேசி வருவதாகவும், ஆனால் அதற்கு மக்கள் வாய்ப்பளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கொத்தவச்சாவடியில் உள்ள துறைமுக பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், வளர்ந்த மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி கூறியதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், கடனை வட்டியுடன் செலுத்துகின்ற மாவட்டம் தமிழகம் தான் என கூறிய அவர், ரிசர்வ் வாங்கி எப்பொழுதும் போல தமிழகத்திற்கு நிதி வழங்கவேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பாஜகவும் ஆட்சி அமைக்கும் என விருப்பமாக சிலர் பேசுகின்றனர். ஆனால் மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…