பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயல்.
தஞ்சையில் உள்ள தென்றல் எனும் இடத்தில தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தியின் இரு மகள்களுக்கும் அண்மையில் திருமணம் முடிந்து விட்டது. இருவரில் மற்றொருவர் சென்னையிலுமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் டாபர்மேன் வகை நாய் ஒன்றை பிள்ளை போல செல்லமாக வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கர்ப்பிணியாக இருக்க கூடிய இந்த நாய்க்கு அபிராமி என பெயரும் வைத்துள்ளார்கள். செல்லமாக பிள்ளை போல வளர்த்ததால் இந்த நாயை கவுரவிக்க நினைத்த கிருஷ்ணமூர்த்தி பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். நாய்க்கு வளைக்காப்பா என நினைத்தாலும்,நன்றியுள்ள ஜீவன் நாயையும் அவர்கள் கவுரவிக்க விரும்பியது பாராட்டுக்குரியதே. இன்னும் 13 நாட்களில் அபிராமிக்கு பிரசவம் நடைபெறவுள்ளதாம்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…