தன்னை இழிவுபடுத்தும் அந்த நூலை அலமாரியில் வைக்க மாட்டார்கள். அடுப்பில்தான் வைப்பார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, மநுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து தவறாக இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இதற்கும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், பாஜகவினர் இதற்க்கு எதிராக போராட்டத்தில் குத்தித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து, எம்.பி.ரவிக்குமார் தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘மனுஸ்மிருதியை பெண்கள் படிக்க நேர்ந்தால், தன்னை இழிவுபடுத்தும் அந்த நூலை அலமாரியில் வைக்க மாட்டார்கள். அடுப்பில்தான் வைப்பார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…