தன்னை இழிவுபடுத்தும் அந்த நூலை அலமாரியில் வைக்க மாட்டார்கள். அடுப்பில்தான் வைப்பார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, மநுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து தவறாக இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இதற்கும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், பாஜகவினர் இதற்க்கு எதிராக போராட்டத்தில் குத்தித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து, எம்.பி.ரவிக்குமார் தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘மனுஸ்மிருதியை பெண்கள் படிக்க நேர்ந்தால், தன்னை இழிவுபடுத்தும் அந்த நூலை அலமாரியில் வைக்க மாட்டார்கள். அடுப்பில்தான் வைப்பார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…