முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் ஜனவரிக்குள் நிறைவு பெறும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2018 ஆகஸ்ட் மாதம் முக்கொம்பு பழைய கதவணை வெள்ளப்பெருக்கால் உடைந்தது.முக்கொம்பில் புதிய கதவணை கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய கதவணை கட்டும்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.முதலமைச்சர் பழனிசாமியிடம் கதவினை கட்டும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,ரூ. 387 கோடி மதிப்பில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டப்படுகிறது .40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 2021 ஜனவரிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…