தூத்துக்குடி மாவட்டத்தில் புங்கலிங்கம் என்ற 31வயது போலீசாருக்கு சரமாரியாக கத்தியை வைத்து குத்திய வாலிபர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் புங்கலிங்கம் 31 வயதான இவர் வடபாகம் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் தூத்துக்குடி பாளை ரோட்டில் எம்ஜிஆர் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற வாலிபர் ஒருவருக்கும் புங்கலிங்கம் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது .
இந்த நிலையில் அந்த வாலிபர் போலீஸ் புங்கலிங்கத்தை கத்தியால் சரமாரியாக குத்தி தோடு கொலை மிரட்டல் விடுத்து தப்பி அங்கிருந்து ஓடியுள்ளார் , இதில் படுகாயம் அடைந்த புங்கலிங்கம் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், புங்கலிங்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மேலும் இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார், விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் புரத்தை சேர்ந்த செல்வம் 44 வயதான இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் எம்ஜிஆர் பூங்காவில் காவலாளியாக இருக்கிறார், மேலும் இவரிடம் உங்களுக்கும் புங்கலிங்கதிற்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…